சிந்தியுங்கள் செயல்படுங்கள் - Think and act


சிந்தியுங்கள் செயல்படுங்கள் - Think and act

மிகவும் இதயத்தைத் தொடும் செய்தி
இறைவனிடம் உங்கள் கோரிக்கைகளைவைத்து சரணாகதி அடைந்துவிடுங்கள்


ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்.
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர்.
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்.
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், "இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?" என்று...
அனைவரும் ஒரே குரலில் “ஆம், ஆம், உங்களால் முடியும்..” என்று கத்தினார்கள்.
"நீங்கள் என்னை நம்புகிறீர்களா", என்று அவர் கேட்டார். அவர்கள் ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
அவர் சொன்னார் "சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"என்று .
"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"

திகைப்பான மௌனம் நிலவியது.
ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள்.
நம்பிக்கை வேறு.
சரணாகதி வேறு.
சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்.
இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.
நாம் கடவுளை நம்புகிறோம்.
ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?
இறைவன் நமக்கு நல்லது செய்யக் கூடியவன் என்பதை நம்புங்கள்
விவாகரத்தானவர்களும் துணையிழந்தவர்களும் மீண்டும் நல்ல வாழ்க்கை அமைந்து சிறப்பாக வாழ முடியும் என நம்புங்கள்
மிக அழகான செய்தி, மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தகுந்தது!
சிந்தியுங்கள் செயல்படுங்கள்


"மீண்டும் வசந்தம்"
வசந்தம் மறுமணத் தகவல் நிலையம்


எங்கள் முகவரி தந்து உதவுங்கள், உங்களால் அவர்கள் வாழ்வு வளம் பெறட்டுமே

வசந்தம் மறுமணத் தகவல் நிலையம்,
VASANTHAM REMARRIAGE SERVICE,
(since 1990)
30, West Cott Road, Royapettah, Chennai - 600 014
044 - 2841 4141 / 044 - 2813 0103 / 9500 114 725


Your story is waiting to happen! Get started

Our Successful Stories

Sooriyanarayanan & Banumathi

Raja Ilangovan & Kamala

We are THE BEST... How & Why ?

  • Exclusive service for remarriage.
  • Personalised service.
  • Dedicated Staff.
  • Best Service Support.
  • Easy to access.
  • Well recognised service.

With a sucess story of 41,000 remarriages.

Assisted Service

We also help you personally in finding your suitable life partner through relationship managers. Our experienced and dedicated staff understand your requirements and help in identifying the suitable life partner.

Know More

Welcome to

secondinningsmatrimony.com

Vasantham Remarriage Service

A premiere and a comprehensive matrimonial portal for remarriage service established by Mr.Vasanth in 1987.It caters to the needs of various communities and has been a great success with more than 41000 remarriages. Mr Vasant has been well recognized for his services by the people and the media.

contact us

Your story is waiting to happen! Get started